districts

img

தோழர் எம்.பாண்டியன் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லாவரம் பகுதிக்குழு உறுப்பினர் தோழர் எம்.பாண்டியன் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு வெள்ளியன்று (மே 13) நடைபெற்றது. இதனையொட்டி அவரது நினைவிடத்தில் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.தாமு உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.