இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ்மாநில முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் அ.ரங்கராஜன் (70) வியாழன்று (ஜன. 19) காலமானதையடுத்து அவரது உடலுக்கு இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனம், இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் சார்பில் ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.