சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெரியமேடு , சென்னை சென்ட்ரல் ஆகிய பகுதிகளிலிருந்து வெளியேறும் மழைநீரை பக்கீங்காம் கால்வாயில் இணைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆணையர் ககன்தீப் சிங் பேடி வியாழனன்று (ஜூலை 14) பார்வையிட்டு ஆய்வு செய்தார். வடக்கு துணைஆணையர் எம்.சிவகுரு பிரபாகரன், மண்டல அலுவலர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடன் உள்ளனர்.