வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேரை தேடும் பணி ஆட்சியர் ஆய்வு நமது நிருபர் டிசம்பர் 14, 2022 12/14/2022 8:20:09 PM திருவெண்ணைநல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேரை தேடும் பணியை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.