அரசியலமைப்பு சட்டத்திற்கு மாறாகவும், சட்டமன்றத்தில் தேசிய கீதத்தை அவமதிப்பு செய்தததோடு, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து புதனன்று (ஜன.11) மாநகர போக்குவரத்து கழக அனைத்து பணிமனைகளிலும் சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.