சிவகங்கை,அக்.12- சிவகங்கையில் ஆதிதிரா விடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்க ளிடம் கூறுகையில், “ஆதிதிரா விடர் நலத்துறை பெயரை மாற்றுவது குறித்து முதல்வர் தான் பரிசீலிப்பார். ஆதிதிராவி டர்களுக்கான நிதி முறையாக செலவழிக்காமல் திருப்பி அனுப்புவதாக கூறப்படுவது முற்றிலும் தவறான தகவல். ஆதிதிராவிடர், பழங்குடியி னருக்கு நலத்திட்டங்களை விரைவில் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகி றோம்” என்று தெரிவித்தார்.