பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். உடன் ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கல்விக் குழுத் தலைவர் த.விஸ்வநாதன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.