districts

img

 மாவட்ட ஆட்சியர் ஆர்.ராகுநாத் சுதந்திர தின விழாவில் பாராட்டி சான்றிதழும் விருதும் வழங்கினார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பத்திரிகையாளராக சிறப்பாக பணியாற்றியதற்காக தீக்கதிர் மாவட்ட செய்தியாளர் கே.பார்த்திபனுக்கு  மாவட்ட ஆட்சியர் ஆர்.ராகுநாத் சுதந்திர தின விழாவில் பாராட்டி சான்றிதழும் விருதும் வழங்கி கவுரவித்தார்.

;