பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் கு.சரவணன் தலைமையில் விழுப்புரம் அருகே இருவேல்பட்டு கிராமத்தில் பிரச்சாரம் முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, மயிலம், திண்டிவனம், தைலாபுரம், வானூர், கிளியனூர் வழியாக சென்று மரக்காணத்தில் முடித்துகொண்டனர். சிவக்குமார் (ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்) சிவகுமார் (வேளாண்மை துறை அமைச்சு பணியாளர்), காந்திமதி (நிலஅளவை ஒன்றிப்பு அலுவலர்), மகேஸ்வரன் (சுகாதார போக்குவரத்து ஊழியர்) அஜீஸ் (சத்துணவு ஊழியர் சங்கம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.