ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஓசூரில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர், நாராயண மூர்த்தி, மாநகரக் குழு உறுப்பினர்கள் எம்.எம்.ராஜு, ரவி மற்றும் மஞ்சுநாத், எஸ்.ஆர்.ஜெயராமன், சேது மாதவன், ஆனந்தகுமார், செந்தில்குமார், மணி, புனிதவள்ளி, பெத்து முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.