திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு வாக்கு கேட்டு சிபிஎம் ஆலந்தூர் பகுதி, நங்கநல்லூரில் கிளைச் செயலாளர் பாரதி தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது. தென்சென்னை மாவட்டச்செயற்குழு உறுப்பினர் எம்.சித்ரகலா, பகுதிச் செயலாளர் நா.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.