districts

விமான பயணியிடம் தோட்டாக்கள்

ஆலந்தூர்,மே 18-

    சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து திருச்சி செல்லும், பயணிகள் விமானம் புறப்பட தயாரானது.

   அந்த விமானத்தில் செல்ல வந்த சென்னையைச் சேர்ந்த தொழில் அதிப ரான ராஜ்குமார் என்பவரின்  கைப்பையை பாதுகாப்பு படையினர். சோதனை   செய்தபோது அதில், 7 துப் பாக்கி குண்டுகள் இருந்தன. இதைத்தொடர்ந்து ராஜ் குமாரின் பயணத்தை ரத்து  செய்து அவரை விமான  நிலைய காவல்துறையின ரிடம் ஒப்படைக்கப்பட்டார்.