districts

img

நூல் ஆய்வரங்கம்: கே.சாமுவேல்ராஜ் பங்கேற்பு

சென்னை, நவ. 7- திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா எழுதிய ‘பெரியார் அம்பேத்கர் இன்றைய பொருத்தப்பாடு’ நூல் ஆய்வரங்கம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கே.சாமுவேல் ராஜ் ராஜ் கலந்து கொண்டு உரையாற்றினார். தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணைய தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீர பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், திரா விடர் கழக துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி உள்ளிட்டோர் பேசினர்.