districts

img

சிவலிங்கபுரம் கிளை சார்பாக ஞாயிறன்று (டிச.25) ரத்ததான முகாம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விருகம்பாக்கம் பகுதி, சிவலிங்கபுரம் கிளை சார்பாக ஞாயிறன்று (டிச.25) ரத்ததான முகாம் நடைபெற்றது. கிளைத் தலைவர் சூர்யா தலைமை வகித்தார். தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ் தொடங்கி வைத்தார். துணைச் செயலாளர் சிவக்குமார், பகுதித் தலைவர் ஜானகிதேவி, செயலாளர் மணிமாறன், பொருளாளர் கார்த்தி, கிளைச் செயலாளர் பிரசாத், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்த் குமார் உள்ளிட்டோர் பேசினர்.