செங்கல்பட்டு,அக்.8- வடக்கு மாமல்லபுரம்-தேவநேரி கடற்கரை பகுதி கள் தற்போது கருப்பு மணல் கடற்கரையாக மாறி வருகிறது. கடல் அலை யில் இருந்து வெளிவரும் இந்த கருப்பு மணல் கடற் கரையில் படிந்து தார் சாலை போன்ற காட்சி அளிக் கிறது. மேலும் அதிகாலை சூரிய வெளிச்சத்தில் இந்த கருப்ப மணற்பகுதி வித்தியாசமாக காணப்படு கிறது. சூரிய உதயத்தில் ஒளிரும் கருப்பு மணல் பகுதியை பார்த்து சுற்றுலா பயணிகள் வியப்படைந்தனர்.