districts

img

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பித்திருக்கும் பயனாளிகளில் கூடுதல் தகவல் தேவை

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பித்திருக்கும் பயனாளிகளில் கூடுதல் தகவல் தேவைப்படும் விண்ணப்பங்கள் மீது நேரடியாக வீடு வீடாகச் சென்று கள ஆய்வு செய்யும் பணிகளை ராணிப்பேட்டை   மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி செவ்வாய் அன்று (ஆக. 29) ஆற்காடு நகராட்சி காணார்       திருநீலகண்டர் தெருவில் பார்வையிட்டு நேரடி ஆய்வு செய்தார்.