districts

img

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஊராட்சிகளில் அரசு திட்டங்கள் மூலம் மக்களின் அடிப்படை தேவை

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஊராட்சிகளில் அரசு திட்டங்கள் மூலம் மக்களின் அடிப்படை தேவைகளை செயல்படுத்த முடியாமல் தடுக்கும் அரசியல் கட்சி மற்றும் பிரதிநிதிகள் குறுக்கீடுகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திங்களன்று (ஏப்.24) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் தர்ணா நடைபெற்றது.