சென்னை மாநகராட்சி 98 வட்டத்துக்கு உட்பட்ட அயனாவரம் பாலவாயல் பள்ளியில் காலை உணவு திட்டத்தை கவுன்சிலர் ஆ.பிரியதர்ஷினி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சிபிஎம் வில்லிவாக்கம் பகுதி செயலாளர் அன்பழகன், பகுதி பொருளாளர் ஏ.எல்.மனோகரன், திமுக வட்டச் செயலாளர் காஞ்சி துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.