போதைப்பொருள் பயன்பாடுகளுக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம், ரத்ததான முகாம் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் தரணிகுமார் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.சிவக்குமார், மாவட்டப் பொருளாளர் ஏ.கலைவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.