திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காவல் துறை சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நமது நிருபர் ஜனவரி 17, 2022 1/17/2022 7:15:45 PM திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காவல் துறை சார்பில், பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.