கும்மிடிப்பூண்டியில் ஆட்டோ நிறுத்தத்தில் வைக்கப்பட்ட சங்க பெயர் பலகையை பெயர்த்து எரிந்த தொழிலதிபரையும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட காவல்துறையினரையும் கண்டித்து சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விச மாநில செயலாளர் பி.துளசிநாராயணன், திருவள்ளூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.சந்திரசேகரன், ஜெ.ஆனந்தன், பரமசிவம், கே.அர்ஜுனன், இ.ராஜேந்திரன், ஜி.சூரியபிரகாஷ், எம்.துலுக்காணம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.