அகில இந்திய அளவில் நடைபெறும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை விளக்கும் வகையில் கள்ளக்குறிச்சியில் வியாழனன்று (மார்ச் 17) ஆயுத்த மாநாடு நடைபெற்றது. தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, வங்கி, இன்சூரன்ஸ், ஏஐசிசிடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இதில் கலந்து கொண்டனர்.