கடலூர், ஜூலை 20-
சமூக நீதிக்காக பாடு படுபவர்களை சிறப்பு செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது தமிழ்நாடு அரசால் வழங்கப் பட்டு வருகிறது. 2023 ஆம் ஆண்டுக்கான விண்ணப்ப தாரர்கள் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்பட்டோர் நல அலுவலகம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம், கடலூர் என்ற முகவரிக்கு விண்ணப் பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.