தோழர் மைதிலி சிவராமன் 2ஆம் ஆண்டு நினைவு தினமான செவ்வாயன்று (மே 30) விருகம்பாக்கம் பகுதி, எம்ஜிஆர் நகர் சூளைப்பள்ளத்தில், அவரது உருவப் படத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.