ஏழை-எளிய மக்களின் பசியைத் தீர்க்கும் மலிவு விலை உணவகம் நமது நிருபர் பிப்ரவரி 11, 2025 2/11/2025 11:14:00 PM ஏழை-எளிய மக்களின் பசியைத் தீர்க்கும் மலிவு விலை உணவகம் மீண்டும் மாங்காட்டில் ஏற்படுத்தி தர வேண்டும் என மாங்காடு நகராட்சி அலுவலகத்தில் சிபிஎம் சிக்கராயபுரம் கிளைச் செயலாளர் எம்.மோகனன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் மனு அளித்தனர்.