districts

img

ஏழை-எளிய மக்களின் பசியைத் தீர்க்கும் மலிவு விலை உணவகம்

ஏழை-எளிய மக்களின் பசியைத் தீர்க்கும் மலிவு விலை உணவகம் மீண்டும் மாங்காட்டில் ஏற்படுத்தி தர வேண்டும் என மாங்காடு நகராட்சி அலுவலகத்தில் சிபிஎம் சிக்கராயபுரம் கிளைச் செயலாளர்  எம்.மோகனன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் மனு அளித்தனர்.