districts

img

போராடிய மாற்றுத் திறனாளிகள் ரயில் நிலையத்தில் கைது

சென்னையில் நடைபெற்ற  போராட்டத்திற்கு செல்ல முயன்ற மாற்றுத் திறனாளிகளை செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் தாட்சாயினி, மாவட்டச் செயலாளர் வி.அரிகிருஷ்ணன் ஆகியோர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.