districts

img

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் போராட்ட பிரச்சாரம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க வேண்டும்.  நிறுவனத்தின் வளர்ச்சிக்கு  தேவையான உதிரிபாகங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் வி.ராமகிருஷ்ணன் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர் சுப்பரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.