பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க வேண்டும். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தேவையான உதிரிபாகங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் வி.ராமகிருஷ்ணன் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர் சுப்பரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.