கல்வியாண்டு தொடங்கியதையடுத்து மாணவர்கள் உற்சாகத்தோடு பள்ளிகளுக்கு வந்தனர் நமது நிருபர் ஜூன் 12, 2023 6/12/2023 10:21:02 PM கல்வியாண்டு தொடங்கியதையடுத்து மாணவர்கள் உற்சாகத்தோடு பள்ளிகளுக்கு வந்தனர். அயனாவரம் பாலவாயல் பள்ளி மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி 98வது வட்ட கவுன்சிலர் ஆ.பிரியதர்ஷினி பாட புத்தகங்களை வழங்கி வரவேற்றார்.