districts

img

கல்வியாண்டு தொடங்கியதையடுத்து மாணவர்கள் உற்சாகத்தோடு பள்ளிகளுக்கு வந்தனர்

கல்வியாண்டு தொடங்கியதையடுத்து மாணவர்கள் உற்சாகத்தோடு பள்ளிகளுக்கு வந்தனர். அயனாவரம் பாலவாயல் பள்ளி மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி  98வது வட்ட  கவுன்சிலர் ஆ.பிரியதர்ஷினி பாட புத்தகங்களை வழங்கி வரவேற்றார்.