districts

img

அம்பேத்கர் நினைவு நாளையொட்டி தமுஎகச சார்பில் சிறப்பு கருத்தரங்கம்

அம்பேத்கர் நினைவு நாளையொட்டி தமுஎகச சார்பில் “அரசியல் அமைப்புச் சட்டம் நேற்று, இன்று, நாளை” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் கடலூர் சி.ஜி. நினைவகத்தில் நடைபெற்றது. இதில் மாநில துணைப் பொதுச் செயலாளர் களப்பிரான், மாவட்டத் தலைவர் ஜானகி ராசா, மாவட்டச் செயலாளர் பால்கி, மாநிலக் குழு உறுப்பினர் வெற்றிச் செல்வி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் தட்சிணாமூர்த்தி, கேத்ரின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.