districts

img

பக்கிங்காம் கால்வாய் மேம்படுத்தும் திட்டம் குறித்து விரிவான அறிக்கையை வெளியிட வலியுறுத்திபொதுக்கூட்டம்

பக்கிங்காம் கால்வாய் மேம்படுத்தும் திட்டம் குறித்து விரிவான அறிக்கையை வெளியிட வலியுறுத்தி வெள்ளியன்று (ஜூன் 2) திருவல்லிக்கேணியில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் கவிதா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி பேசினார். மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் வே.ஆறுமுகம், பகுதி குழு உறுப்பினர் ஆர்.கபாலி, நா.வீரபெருமாள், கிளைச் செயலாளர்கள் கு.ராமமூர்த்தி, க.காந்திமதி உள்ளிட்டோர் பேசினர்.