திருப்பத்ததூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பழைய மக்கள் குறைதீர்வு வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ‘ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுசகளை தாங்கி’ தமிழ்நாடு அரசின் சாதனைகள், திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியில் கந்திலி வட்டம், அரவமற்ற அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.