districts

img

வெள்ளோட்டம்...

தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை சார்பில் ஓசூர் மரகதாம்பாள் கோவிலுக்கு புதிய தேர் வழங்கப்பட்டது. புதன்கிழமை இந்த தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. அரசு அதிகாரிகள் முன்னிலையில் பெண்கள் அந்த தேரை இழுத்துச் சென்றனர்.