districts

img

தடகளப் போட்டியில் வெற்றி பெற்றவர்க ளுக்கான பாராட்டு விழா  

ரயில்வே காவல்துறையின் 32வது பிரிவுகளுக்கு இடையேயான தடகளப் போட்டியில் வெற்றி பெற்றவர்க ளுக்கான பாராட்டு விழா  ஐசிஎப் ஸ்டேடியம் எம்.அருண் வளாகத்தில் வியாழனன்று (ஏப். 6) நடைபெற்றது. ஐசிஎப் பொது மேலாளர் பி.ஜி.மால்யா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். இதில் ஜி.எம்.ஈஸ்வரராவ், ஆர்.எஸ்.பி.சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.