districts

img

உழைப்பும் - உழைப்பு சுரண்டலும் எனும் தலைப்பில் (மே 14) கிண்டியில் விவாத நிகழ்வு நடைபெற்றது

உழைப்பும் - உழைப்பு சுரண்டலும் எனும் தலைப்பில் ஞாயிறன்று (மே 14) கிண்டியில் விவாத நிகழ்வு நடைபெற்றது. சென்னை யூத் சென்டர் (சிஓய்சி)அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி து. அரிபரந்தாமன், ‘யுனைட்’ அமைப்பின் பொதுச் செயலாளர் வெல்கின், சிஒய்சி நிர்வாகிகள் காவியா, ஸ்ருதி, ஐயப்பன் உள்ளிட்டோர் பேசினர்.