districts

img

வேர்களை தேடி பண்பாட்டு பயணம்

மாமல்லபுரத்தில் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் “வேர்களை தேடி” என்ற நிகழ்ச்சியில் இரண்டாம் கட்ட பயணத்தில் அயலக வாழ் தமிழ் வம்சாவழியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தமிழ் கலாச்சாரத்தையும் தமிழர்களின் பண்பாட்டையும் தெரிந்து கொள்ளும் வகையில் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் மற்றும் சிற்பக் கலை கல்லூரியில் சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் வடிப்பதை நேரில் பார்த்தனர். இதில் கூடுதல் தலைமைச் செயலாளர் வளர்ச்சி ஆணையர் நா. முருகானந்தம் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.