மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 91ஆவது நினைவு தினத்தையொட்டி புதனன்று (மார்ச் 23) தரமணியில் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாலர் பூங்கா அமைப்பாளர் கே.வனஜகுமாரி கல்வி உபகரணங்களை வழங்கினார்.
மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 91ஆவது நினைவு தினத்தையொட்டி புதனன்று (மார்ச் 23) தரமணியில் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாலர் பூங்கா அமைப்பாளர் கே.வனஜகுமாரி கல்வி உபகரணங்களை வழங்கினார்.