districts

img

ஏப்ரல் 5ஆம் தேதி டில்லி பேரணியை விளக்கி பிரச்சார நடைபயணம்

ஏப்ரல் 5ஆம் தேதி டில்லியில் நடைபெறும் பேரணியை விளக்கி கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், சிஐடியு சார்பில் பிரச்சார நடைபயணம் நடைபெற்றது.