districts

img

44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதான நீச்சல் குளத்தில் நடைபெற்ற செஸ் விளையாட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் துவக்கி வைத்தார்.


 சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டடி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வட்டார அளவில் நடைபெற்ற செஸ் போட்டியை மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானுரெட்டி துவக்கி வைத்து மாணவர்களுடன் விளையாடினார்.