இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 42வது அமைப்பு தினத்தை முன்னிட்டு வட சென்னையில் 22 இடங்களில் வெண்கொடி ஏற்றி பெயர் பலகை திறக்கப்பட்டது. திருவொற்றியூர், பெரம்பூர், திருவிக நகர் பகுதிகளில் மாநில செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் கொடி ஏற்றி மற்றும் பெயர் பலகை திறந்து வைத்தார் இதில் மாவட்ட தலைவர் ஜி.நித்தியாராஜ்,மாவட்ட செயலாளர் எல்.பி.சரவணதமிழன், மாநில குழு உறுப்பினர்கள் ஆர்.தமிழ்செல்வி, ஆர்.அபிராமி மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.ஸ்டாலின், கே.சுரேஷ், என்.ஜப்ருல்லா, ஆர்.சுபாஷ், ஆர்.சுரேந்தர், சே.புவியரசி, பி.ஜோசப், சே.சேகுவேரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.