districts

போக்குவரத்து ஊழியர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்,

போக்குவரத்து ஊழியர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், ஓய்வூதியர்கள் அகவிலைப்படி தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று (பிப்.13) பல்லவன் இல்லம் முன்பு  ஆர்ப்பாட்டம் மற்றும் பிப்.16ந் தேதி வேலை நிறுத்த விளக்க கூட்டம் நடைபெற்றது. அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க மற்றும் ஓய்வு பெற்றோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.