மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட 23ஆவது மாநாடு நமது நிருபர் டிசம்பர் 18, 2021 12/18/2021 7:26:30 PM மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட 23ஆவது மாநாடு சனிக்கிழமையன்று (டிச.18) விழுப்புரத்தில் தொடங்கியது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.