மிக்ஜம் புயல் நிவாரண உதவிக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பிலான அரிசி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் அனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)யோகஜோதி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.