விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 151வது பிறந்த நாளான செவ்வாயன்று (செப்.5) சென்னை துறைமுகம் வளாகத்தில் உள்ள அவரின் உருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.முரளி, சி.திருவேட்டை, எஸ்.கே.முருகேஷ், துறைமுகம் பகுதி செயலாளர் ஜலாலுதீன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.