districts

img

மறைமலையடிகளாரின் 147ஆவது பிறந்தநாள் விழா

மறைமலையடிகளாரின் 147ஆவது பிறந்தநாள் விழா சென்னை சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில் விஐடி வேந்தரும் தமிழியக்க நிறுவனருமான கோ. விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது.  கவிஞர் முத்துலிங்கம் மறைமலையடிகளாரின்  படத்தை திறந்து வைத்தார். கவிஞர் வரலட்சுமி வரவேற்றார். கக்கன் பேத்தியும் காவல் துறை இணை இயக்குநர் ராஜேஸ்வரி, திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத் தலைவர் தீனா,  விஜிபி குழுமத்தின் இயக்குநர் வி.ஜி. சந்தோசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.