districts

img

சுவாமி சகஜானந்தா 133ஆம் ஆண்டு பிறந்தநாள்

சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா 133ஆம் ஆண்டு பிறந்தநாள் நாளையொட்டி, சிதம்பரம் நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாயிலில் அமைத்திருக்கும் மணி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி எஸ்.ஜவகர், கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினர் துரை.ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், உதவி ஆட்சியர் ஸ்வேதா சுமன், காவல்துறை உதவி கண்காணிப்பாளர் ரகுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.