வடசென்னை வளர்ச்சிக்கு 1000 கோடி, வடசென்னையின் தேவைகளை பூர்த்தி செய்யுமா? என்ற முழக்கத்தை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆவடி திருமுல்லைவாயில் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில் பகுதிச் செயலாளர் அ.ஜான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.