காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையாலும், மிக்ஜம் புயலால் சுமார் 10,000 ஏக்கரில் பயிரிடபட்டிருந்த நெல், கரும்பு, வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தொழுவுர், புதுப்பாக்கத்தில் அழுகிய நெற்பயிர்களுடன் கவலையுடன் விவசாயிகள்.