‘போதையற்ற தமிழ்நாடு’ எனும் முழக்கத்தை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தி வரும் ஒரு கோடி கையெழுத்து பெறும் பிரச்சார இயக்கத்தில் திரைக்கலைஞர் யோகி பாபு, ‘அயலி’ தொடர் இயக்குனர் முத்துக்குமார் ஆகியோர் கையெழுத்திட்டனர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர்கள் தீ.சந்துரு (தென்சென்னை), மணிகண்டன் (மத்தியசென்னை), சரவணத்தமிழன் (வடசென்னை) ஆகியோர் உடன் உள்ளனர்.