சிவகங்கை, ஏப்.2- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் குழந்தை பூங்கா வில் போட்டி தேர்வுக்காக படித்து வரும் இளைஞர்களுக்கு நோட்டு புத்தகங்களை சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் வழங்கி உற்சாகப் படுத்தினார். மேலும் மாணவர்கள் கோடை காலம் என்பதால் குடிநீர் வசதியும், பூங்கா நுழைவு கட்டணம் பெற வேண்டாம் என் றும் கோரிக்கை வைத்தனர். கோரிக்கை யை ஏற்று நகர்மன்ற தலைவர், தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் பூங்கா நுழைவு கட்டணத்தை தானே செலுத்துவதாகவும் கூறினார்.