சேலம் புத்தகத் திருவிழாவில், பேராசிரியர் மோகனா எழுதிய “பெண் விடுதலைப் போராளிகள்” என்ற நூலை சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு வெளியிட, சிபிஎம் மாவட்டச் செயலாளர் மேவை. சண்முகராஜா பெற்றுக்கொண் டார். பாரதி புத்தகாலயம் ஒருங் கிணைப்பாளர் தீனதயாளன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.